நடிகை சமந்தா தன் கணவனை பிரிந்து வாழும் நிலையில், அவரின் அரைகுறை போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
வைரலாகும் போட்டோ:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்த இவர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார். மன அமைதிக்காக தனது நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்ற இவர், தனது புதிய போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இவர் பதிவிட்ட போட்டோக்களில் இதுதான் உச்சம் எனும் அளவில் அரைகுறையான போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த இணையவாசிகள் கிறங்கி கிறுகிறுத்துப் போய் உள்ளனர். மேலும், கணவரைப் பிரிந்த நிலையில், சமந்தா போடும் முதல் கவர்ச்சி போட்டோ இதுதான் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்