பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது குடும்பம் மொத்தமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வசமாக மாட்டிக்கொண்ட கோபி தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியை நினைத்து குடிக்கு அடிமையாகி தவித்து கொண்டுள்ளார் செழியன். மற்றொரு பக்கம் கோபி ராதிகாவின் பின்னாலயே சுற்றி வருகிறார். இந்த விஷயம் ராமமூர்த்திக்கு தெரிந்து மிரட்டி விட்டு செல்கிறார். ஆனாலும் கோபி திருந்தாமல் ராதிகா பின்னாடியே சுற்றுகிறார்.
இதனிடையே ராதிகாவை விட்டு எந்த சமயத்திலும் விலக மாட்டேன் என்றும் வாக்கு கொடுக்கிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் மாட்டிக்கொள்ளும் கோபி பிரச்சனையில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொள்ள போவது போன்று புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்