ரச்சித்தா மகாலட்சுமி, முதன்முதலில் இவர் கால்பதித்த சீரியல் என்றால் அது பிரிவோம் சந்திப்போம் சீரியல் தான். அதில் இவர் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் மிக அழகாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனால் இவருக்கு அடுத்து கிடைத்த வாய்ப்பு தான் இளவரசி சீரியல். பின்னர் இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக கமிட் ஆகி பட்டையை கிளப்பினார். மேலும் ஜீ தமிழில் நாச்சியார்புரம் சீரியலிலும் நடித்தார்.
தற்போது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். பொதுவாகவே சேலையில் அடக்க ஒடுக்கமாக தான் நாம் ரச்சித்தாவை பார்த்திருப்போம். ஆனால் தற்போது மாடர்ன் உடையில் வெளிவந்திருக்கும் இவர் போட்டோ ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்