மரக்கன்றுகளை உருவாக்கி இலவசமாக வழங்கி வரும் சென்னையில் உள்ள பசுமை பள்ளியில் பிக்பாஸ் பிரபலமான ஆரி கலந்து கொண்டு சிறப்பித்த வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் பிரபலம்:
விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் நான்காவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை வென்றவர் நடிகர் ஆரி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரது ரசிகர்கள் பொறுமையே இனி தங்களின் பெருமை என்று சொல்லும் அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் வாழ்ந்து காட்டி விட்டார்.
இதில், தற்போது இவர் சென்னை முகப்பேர்பகுதியில் உள்ள ஒரு பசுமை பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த பள்ளி அடர்வன காட்டை உருவாக்கி, மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வரும் சேவையை செய்து வருகிறது. இந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரது வீடியோ பதிவு இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்