தங்கத்தின் விலை தொடர்ச்சியாக நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வருகிறது.இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
உயர்ந்தது தங்கத்தின் விலை..
நம் நாட்டின் பெண்களை பொறுத்தவரையில் தங்கம் தான் மிகவும் பிடிக்கும், தங்கத்தின் மீது அதிக ஆர்வமும் அதிக முதலீடும் செய்து வருகின்றனர். அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழகம்தான் தென்இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாறிய வண்ணம் உள்ளது ஒரு நாள் குறைந்தும் மறுநாள் விலை உயர்ந்த வண்ணம்தான் உள்ளது இருந்தாலும் தங்கத்தின் மீது உள்ள மோகம் குறைந்தபாடு இல்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,465-க்கும் ஒரு சவரன் ரூ.35,720 க்கும் விற்பனை ஆகிறது.சென்னை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.