தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த தடை உத்தரவு 20ஆம் தேதி வரையிலும் நீடிக்க இருப்பதால், மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர். இருந்தாலும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு, இந்த 144 தடை உத்தரவு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
“உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது”., பாஜக அண்ணாமலை ஓபன் டாக்!!!