கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து இந்த நாடுகளுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து., வெளியான அறிவிப்பு!!!

0

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோடை வெயில் அளவுக்கு அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் துபாயில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் உட்கட்டமைப்பு வைத்திருந்த துபாய் நகரத்தில், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

லோக்சபா தேர்தல் எதிரொலி: இன்று (ஏப்ரல் 17) மாலை முதல் 144 தடை உத்தரவு., அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி ஆட்சியர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here