பூரண நலம் பெற்று வீடு திரும்பிய நடிகர் விக்ரம் – நாளை ரசிகர்களுக்காக செய்ய உள்ள முக்கிய காரியம்!

0
ச்ச.. விக்ரமுக்கு போய் இப்படி ஒரு நிலைமையா - கோப்ரா படக்குழு எடுத்த மிக மோசமான முடிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். ஒவ்வொரு படத்திலும் இவர் வெளிப்படுத்தும் தனித்துவமான நடிப்பிற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு பகுதியில் லேசான அசவுகரியம் ஏற்பட்டதாக விக்ரமின் மேலாளர் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின் விக்ரம் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார். மேலும் நாளை (10-07-2022) அவர் நடித்துள்ள கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here