தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த நாயகனாக ஜொலித்து வந்தவர் தான் விஜய்காந்த். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 28) காலமானார். இவரின் உடல் நேற்று (டிசம்பர் 29) முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரின் நினைவிடம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் மரியாதை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்திலும் கற்பூரம் ஏற்றி மரியாதை செலுத்தினார். தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
சன் டிவி சீரியலை விட்டு அதிரடியாக விலகிய ஹீரோயின்.., இது தான் காரணமா?? லீக்கான அப்டேட்!!!