என்னை பற்றி ஆபாசமாக போட்டோ போடுறாங்க – சைபர் கிரைமில் புகார் கொடுத்த ராஜா ராணி சீரியல் நடிகை!!

0
ராஜா ராணி 2 சீரியலில் முடிவுக்கு வரும் முக்கியமான கேரக்டர் - யாரும் எதிர்பார்க்காத அதிரடி ட்விஸ்ட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புகார் கொடுத்த நடிகை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இதன் முதல் சீசனை போலவே இரண்டாவது சீசன் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடர் இந்தியில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் கதையம்சம் குறித்து ரசிகர்களுக்கு தெரிந்தாலும் சரவணன்-சந்தியா இடையே அரங்கேறும் காதல் காட்சிகளை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது,இதில் சந்தியாவின் மாமியாராக நடித்து வரும் பிரவீனா முக்கிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதாவது தான் சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்றை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் சிலர் பரவ விட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகையான இவர்,ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here