“எல்லாத்துக்கும் நன்றி” – விஜய் டிவி பிரியங்கா பதிவால் குழப்பம்.., அப்படி என்ன பண்ண போறாரு??

0
"எல்லாத்துக்கும் நன்றி" - விஜய் டிவி பிரியங்கா பதிவால் குழப்பம்.., அப்படி என்ன பண்ண போறாரு??

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே, தனது insta பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்ஸ்டா பதிவு :

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் பெரிய அளவில் ரீச்சானவர் பிரியங்கா தேஷ் பாண்டே, இவர், ஓ சொல்றியா ஓ சொல்றியா, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள இவர் அங்கிருந்த ஒரு இடத்தில் அமர்ந்தபடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனக்கா எண்டு கார்டு போடுறீங்க.., எனக்கு எண்டே கிடையாது.., விஜய் டிவி கையாளும் பதிய ட்ரிக்!!

அந்த வீடியோவில் Thank you என கேப்ஷன் கொடுத்துள்ளார். இவரின் இந்த திடீர் பதிவுக்கு காரணம் தெரியாமல் தற்போது பலரும் குழம்பிப் போய் உள்ளனர். ஒருவேளை இவர் ரசிகர்களுக்கு தான் நன்றி சொல்கிறாரோ? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here