விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிகராக சின்ன தம்பி பிரஜனும், நடிகையாக நெஞ்சம் மறப்பதில்லை சரண்யாவும் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இளைய தளபதினா சும்மாவா? உலக நாயகன் கமல்ஹாசனையே பீட் செய்த விஜய்!!
புது சீரியலில் இணையும் ஜோடிகள் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்த பிரஜன் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நாயகியாக நடித்தவர் சரண்யா. இந்த தொடரை அடுத்து இவரும் மிகவும் பிரபலமானவராக மாறினார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புது சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத அந்த சீரியல் விரைவில் துவங்கப்பட உள்ளதாக வந்த தகவலை அடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், இந்த சீரியல் என்ன பெயரில் ஒளிபரப்பாகுமோ என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்