“இந்த படத்தின் கதையை கேட்டு தூங்கிட்டேன்” – அஸ்வின் சொன்னதை அப்பவே செய்த விஜய் சேதுபதி!!

0
"இந்த படத்தின் கதையை கேட்டு தூங்கிட்டேன்" - அஸ்வின் சொன்னதை அப்பவே செய்த விஜய் சேதுபதி!!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லும்போது, அதைக்கேட்டு நான் தூங்கிவிட்டேன் என அவர் தெரிவித்ததாக ஒரு கருத்து உலா வருகிறது.

மனம் திறந்த நடிகர்:

கோலிவுட்டில், முன்னணி நாயகனாக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தார். அந்தக் கதையை, விக்னேஷ் சிவன் அவரிடம் சொல்லும்போது அதை கேட்டு தான் தூங்கி விட்டதாக விஜய் சேதுபதி அண்மையில் தெரிவித்தாராம். அதன்பிறகு கதையில் கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வந்து விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை ஓகே செய்துள்ளார்.

சமீபத்தில், குக் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார், 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கிவிட்டேன் என கருத்து தெரிவித்ததால் பலரும் அவரை கலாய்த்து தள்ளினர். இதையடுத்து, அஸ்வின் குமாருக்கு முன்பாகவே நடிகர் விஜய் சேதுபதி இந்த செயலை செய்துள்ளார் என நெட்டிசன்கள் இவர் தெரிவித்த கருத்துக்களை வைரலாகி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here