தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு இலவச பொருட்களை வழங்கினர்!!!

0
தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு இலவச பொருட்களை வழங்கினர்!!!
தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு இலவச பொருட்களை வழங்கினர்!!!

தளபதி விஜயின் ரசிகர்கள் விஜய் ரசிகர் மன்ற இயக்கத்தின் மூலம் பல நல்ல காரியங்களும் உதவிகளும் செய்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை எளியோர்க்கு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு என அனைவருக்கும் நல்ல மனதோடு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் கருநாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் மூலம் நிவாரண போர்டுகளை வழங்கியுள்ளனர். இவர்களது இச்செயலுக்கு பாராட்டுக்கள் வந்து குவிகின்றன.

கர்நாடக கோலார் மாவட்டத்தில் இலவச பொருட்களை வழங்கிய விஜய் ரசிகரக்ள்

தளபதி விஜய்க்கு தமிழ்கத்தில் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் ரசிகர் கூட்டமே பட்டாளமாகா உள்ளது. விஜயின் ரசிகர்கள் விஜய் மக்கள் மன்றம் என்றும் இயக்கத்தின் மூலம் நல்ல காரியங்களை செய்து வருகின்றனர், இந்நிலையில் கொரோனா தொற்றால் கடந்த 2020 முதல் உலகமே இருந்துள்ளது. இதனால் மக்கள் பலரும் அவர்களது வாழவாதாரத்தை தொலைந்த நிலையில் உள்ளனர். கோரோன்னா இரண்டாம் அலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவு இல்லாமலும் சிலர் வீட்டிற்கு உணவு பொருட்கள் கூட வாங்க முடியாத நிலைமையில் உள்ளனர். இந்த நிலைமையில் கஷ்ட பாடும் மக்களுக்கு நல்ல மனம் கொண்ட பலரும் தாமாக முன் வந்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

கர்நாடக கோலார் மாவட்டத்தில் இலவச பொருட்களை வழங்கிய விஜய் ரசிகரக்ள்
கர்நாடக கோலார் மாவட்டத்தில் இலவச பொருட்களை வழங்கிய விஜய் ரசிகரக்ள்

அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தினரும் கொரோனா காலத்தில் இலவச மளிகை பொருட்கள், கிருமிநாசினி மற்றும் அரிசி போன்ற பொருட்களை வழங்கி வருகின்றனர். தமிழகம் மட்டும்மல்லாது ஆந்திர, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் இயக்கத்தின் மூலமாக ஏழை எளியோர்க்கு மற்றும் சாலைகளில் வசித்து வரும் மக்களுக்கும் அவர்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலாறு என்னும் பகுதியில் தமிழகத்தில் இருந்து அங்கு குடியேறி 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அங்கு வசித்து வருபவர்களுக்கு அரிசி மளிகைப்பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர். உதவிகள் பல செய்து வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here