டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “தமிழ்நாடு முழுவதும் 1021 மருத்துவர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், 983 மருந்தாளர்கள் என கிட்டத்தட்ட 3,000 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.” என தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரிய மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை? வெளியான முக்கிய வேண்டுகோள்!!!