பயணிகள் கவனத்திற்கு.., விரைவில் இந்த சேவை கொண்டு வர திட்டம்.., மத்திய அரசு அதிரடி!!!!

0
பயணிகள் கவனத்திற்கு.., விரைவில் இந்த சேவை கொண்டு வர திட்டம்.., மத்திய அரசு அதிரடி!!!!
பயணிகள் கவனத்திற்கு.., விரைவில் இந்த சேவை கொண்டு வர திட்டம்.., மத்திய அரசு அதிரடி!!!!

மத்திய, மாநில அரசு பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில் ஒன்றாக நாடு முழுவதும் இனி வரும் நாட்களில் நகர்ப்புற பகுதிகளில் 10 ஆயிரம் மின்சார பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மின்சார பஸ் திட்டத்தால் 45 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ரூ. 500-க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்த பெண்கள்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here