2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவுள்ளார். மக்களவை தேர்தல் நடப்பு ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டுக்கான தாக்கலில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ரயில்வே, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது,
- அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 18 மாத நிலுவை தொகை மற்றும் அகவிலைப்படி உயர்வு.
- பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்.
- கல்வித் துறையில் தனிச்சிறப்பு முன்னேற்றம்.
- நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
- சாலை போக்குவரத்தில் மாற்றம்.
- வரி விதிப்பு முறையில் புதிய மாற்றம்.
உள்ளிட்டவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
மீண்டும் மீண்டுமா.. ஸ்விக்கி நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!