இன்றைய காலகட்டத்தில் வீட்டு உணவுகளை விட கடைகளில் கிடைக்கும் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை உண்பதற்கு மக்கள் அதிகம் விருப்பம் காட்டி வருகின்றனர். மேலும் அதை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தங்கள் நிறுவனத்திலிருந்து 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது . கடந்த ஆண்டு 380 ஊழியர்களை இந்நிறுவனம் பணி நீக்கம் செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
மீண்டும் தலைதூக்கும் அயோத்தி பிரச்சனை., மசூதிக்குள் சிவலிங்கம்., தொல்லியல் துறை அதிரடி அறிக்கை!!!