நாடு முழுவதும், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி கிளோஸப்ல காட்டுனா., நாங்க பாவம் இல்லையா தர்ஷா., முரட்டு புகைப்படத்தை பார்த்து அல்லல்படும் இளசுகள்!!
கூடுதல் கட்டணம்:
நீண்ட தூரப் பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும், தேர்ந்தெடுக்கும் போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில். கொரோனா பரவலில் இருந்து, ஆன்லைன் வாயிலாக மட்டுமே இதுவரை டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் ஜார்ஜ் மற்றும் டீசல் வரியாக இனி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
ரயில் பயணத்தில் ஏசி பிரிவுக்கு ரூபாய் 50, ஸ்லீப்பர் பிரிவுக்கு ரூபாய் 25, பொதுப் பிரிவுக்கு ரூபாய் 10 என மூன்று பிரிவுகளாக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், புறநகர் ரயில் பயணிகளுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 15 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்