பொதுவாக ரயில் பயணங்களை மேற்கொள்ளும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு பல்வேறு சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இலவச பயணங்களை மேற்கொள்ளலாம்என அறிவித்துள்ளது. ஆனாலும் குழந்தைக்கு தனி இருக்கையை முன்பதிவு செய்ய விரும்பினால் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டி வரும்.
அதேபோல் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அறைக்கட்டணம் மட்டுமே வசூல் செய்கின்றனர். ஒரு வேளை இவர்களுக்கும் தனி பெர்த் தேவைப்பட்டால் முழு டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இந்த புதிய விதிகள் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில் 3.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக் கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
IND vs SA 3rd T20: ஆட்டத்தில் பொழிந்த சிக்ஸர் மழை.. இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!