தமிழக மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்.., வெளியான அறிவிப்பு !!!

0
தமிழக மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்.., வெளியான அறிவிப்பு !!!
தமிழக மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்.., வெளியான அறிவிப்பு !!!

கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக இருப்பதால் மின்சாரத்தின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க தமிழக அரசு ஆங்காங்கே ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் நாளை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அப்பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எம். மாலதி தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை., நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தாக்கல்!!

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜாபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஆப்பனூர், ஒருவானேந்தல், தேவர்குறிச்சி, ஏ.புனவாசல், சவேரியார் பட்டினம், மீனாங்குடி, குமாரக்குறிச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here