தமிழகத்தில் (பிப்.27) மின்தடை செய்யப்படும் பகுதிகள்.., மின் வாரியம் வெளியிட்ட தகவல்!!!

0
தமிழகத்தில் (பிப்.27) மின்தடை செய்யப்படும் பகுதிகள்.., மின் வாரியம் வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் மாதந்தோறும் அந்ததந்த துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாளை திருப்பூர், தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய பகுதிகளை சுற்றி மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

மானாமதுரை:

மானாமதுரை, சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம்.., முழு விவரம் இதோ!!

கரூர்:

பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ண முத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி, தோகமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்ன ரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்ன கவுண்டம்பட்டி, கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர்

அமராவதிபுதூர்:

அமராவதிபுதூர், வி எஸ் கோட்டை, கல்லுப்பட்டி, ஐடிஐ

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here