TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள்., இம்மாத இறுதியில் வெளியிட முடிவு! வெளியான திடீர் அறிவிப்பு!!

0
TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள்., இம்மாத இறுதியில் வெளியிட முடிவு! வெளியான திடீர் அறிவிப்பு!!
TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள்., இம்மாத இறுதியில் வெளியிட முடிவு! வெளியான திடீர் அறிவிப்பு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என தேர்வாணையத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான அறிவிப்பு:

மாநில அரசின் காலியாக உள்ள குரூப் 4 பதவியில், 7000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற்றது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், லட்சக்கணக்கான தேர்வர்கள், இந்த எழுத்து தேர்வில் பங்கேற்றதால் தேர்வாணையத்துக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டதாக அறிக்கை வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் OMR, விடைத்தாள் களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததால் இந்த தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டதாக, TNPSC சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மார்ச் மாத இறுதிக்குள் TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கடையில் இந்த பொருளும் விநியோகம்., வாவ், அப்போ இந்த விவசாயிகளுக்கு ஜாக்பாட் தான்!!

தேர்வு முடிவுகள் வெளியான பின், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என, தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இது சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் TNPSC இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here