அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீடு உறுதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

0
அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீடு உறுதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!!
அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீடு உறுதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

தமிழக அரசு மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ படிப்பில், இந்த ஆண்டும் 50% இட ஒதுக்கீட்டுடன், கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிரடி தீர்ப்பு:

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் படிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுபோக, இந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி பயிலும் மருத்துவர்களுக்கு கட்டணமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13,650 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், இந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வச்சுருக்கீங்களா.., இனி மேல் இதை செய்யாதீங்க.., எச்சரித்த இந்திய அஞ்சலக வங்கி!!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மருத்துவர்களுக்கான இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும், இந்த ஆண்டும் இதே முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் மருத்துவ கல்வி இயக்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, அரசு மருத்துவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here