தமிழக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…, இனி இந்த அனைத்து செலவையும் அரசே ஏற்கும்!!

0
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான தமிழக பட்ஜெட் தாக்கலை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 19) அறிவித்து வருகிறார். இதில், பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபட்டால் புகார்., தேசிய உதவி எண் அறிமுகம்., பொதுமக்களுக்கு அறிவிப்பு!!

அந்த வகையில், மூன்றாம் பாலினத்தவர்கள் உயர்கல்வி பயில விரும்பினால், அதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்ற அதிரடியான அறிவிப்பை தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். இதன் மூலம், பள்ளி படிப்பை முடிந்துள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் பலர் இனி உயர் கல்வியும் பயில முன் வருவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here