மசூதிகளில் பெண்கள் தொழுகைக்காக நுழைவதில் எந்த விதமான தடையும் இல்லை என அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
சுப்ரீம் கோர்ட் சபரிமலை கோயில், மசூதிகள், பார்சி வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய தடை இல்லை என்றபோதிலும், கூட்டுத் தொழுகையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் ஆன ஒன்று அல்ல.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இந்த விவகாரம் முற்றிலும் மத வரம்புக்கு உட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்து உள்ளது.
மத வழிபாட்டு தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு மத விவகாரங்களை அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரும் விவகாரங்களில் இணையாது என தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |