பொதுவாக கூட்ட நெரிசல்கள் மற்றும் விபத்துக்களை தடுப்பதற்காக சாலை விதிமுறைகளை கடைபிடிக்கும் படி, பொது மக்களை போக்குவரத்து போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களே., ரூ.3.75 லட்சம் மானியம்., அரசு அதிரடி அறிவிப்பு!!!
அந்த வகையில் தென்காசி போக்குவரத்து போலீசார் ஒருவர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த சாலையில் போலீஸ் நிற்பதை பார்த்த முதியவர் ஒருவர் தன் பைக்கின் முன் வைத்திருந்த தலைக்கவசத்தை அவசர அவரசமாக எடுத்து தலையில் மாட்டுகிறார். மேலும் அவர் தலைக்கவசத்தை மாற்றி அணிந்துள்ளதை பார்த்து ஷாக்கான போலீசார் அடக்க முடியாமல் சிரிக்கிறார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram