பொதுவாக சினிமாவில் ஜொலிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அவர்களின் தீவிர ரசிகர்கள், அவர்களின் பெயரில் அறக்கட்டளைகள், நற்பணி மன்றங்கள் போன்ற நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருவது வழக்கம். இன்னும் சிலர் அவர்களுக்காக சொந்த பணத்தில் சிலை வைத்து அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது சொந்த செலவில் 250 கிலோ எடையுள்ள கருங்கல்லில் சிலை வைத்துள்ளார். மேலும் அவரது சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்து கடவுளாக வழிபட்டு வருகிறார். தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram