தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகமாகிவருகிறது. கொரோனா நோய் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களாக மாவட்டம் தோறும் சிறப்பு மருத்துவமனை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திவருகிறது.
பிரத்தேயேக மருத்துவமனை ரெடி!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை தனிமை படுத்த அதற்கான இடம் தேவைப்படுகிறது. மேலும் அரசு தற்போது பல இடங்களில் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுமா..? மத்திய அரசு விளக்கம்..!
அதன் தொடர்ச்சியாக சென்னையில் 350 படுக்கை வசதியுடன்,தீவிர சிகிச்சை பிரிவு வார்டு முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தயாராகியுள்ளது. இதில் வெண்டிலேட்டர் மற்றும் கைதேர்ந்த மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையானது சென்னை ஓமந்தூர் எஸ்டேட் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |