ச்சை., இப்படி கீழ்த்தரமான ஆளா நீ., அர்ஜுனை வெளுத்து வாங்கும் கோதை., தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்!!

0
ச்சை., இப்படி கீழ்த்தரமான ஆளா நீ., அர்ஜுனை வெளுத்து வாங்கும் கோதை., தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் என்ன திட்டம் போட்டாலும் அது கோதைக்கு தெரியாது என மனக்கணக்கு போட்டுக் கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் அர்ஜுன் நண்பன் இளங்கோ செய்த அனைத்து உண்மைகளையும் கோதை நடேசனிடம் சொல்கிறார். ஆனால் அர்ஜுன் சரஸ்வதி தான் என் மேல் பொய் பழி போட சொல்லி பணம் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்தை காண்பிக்கிறார். இதனால் சரஸ்வதி மேல் வீண் பழி விழுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இன்னொரு பக்கம் அர்ஜுன் செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து கோதைக்கு தமிழ் மேல் எந்த தவறும் இல்லை என புரிய ஆரம்பிக்கிறது. ஆனாலும் ஆதாரம் வேண்டும் என்பதால் கோதை அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அர்ஜுன் மீது சந்தேகப்பட்ட கோதை இனி ஒவ்வொரு விஷயத்திலும் கண்காணிப்பாளர். கடைசியில் அவர் யாரோ ஒருவரிடம் கோதை குடும்பத்தை பழிவாங்க போட்டு வைத்திருக்கும் திட்டத்தை சொல்லுவாராம்.

VIP-களே., தகுதிக்கேற்ப சம்பளத்துடன் வேலைவாய்ப்பு., உடனே அப்ளை பண்ணுங்க!!!

அப்போதுதான் கோதைக்கு உண்மை தெரியுமாம். பின் அர்ஜுன் வீட்டில் நல்லவன் போல் நாடகம் போடுவாராம். இதை சகிக்க முடியாத கோதை போதும் நிறுத்து. நீ இவ்வளவு கீழ்த்தரமான ஆளா?? உன்ன பத்தி எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு. இனி நீ நினைக்கிற எதுவும் இந்த வீட்டில் நடக்கவே நடக்காது என அர்ஜுனை கேவலப்படுத்துவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here