ஒவ்வொரு வருடமும் தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் இந்த ஆண்டு தசரா பண்டிகை இடைவேளை அடுத்த மாதம் அக்டோபர் 14 அன்று சனிக்கிழமை தொடங்கி, அக்டோபர் 25, புதன்கிழமை வரை தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 26ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.