மாணவர்களே.., தசரா விடுமுறை நாட்கள் நீட்டிப்பு.., இந்த தேதியில் திறக்கும் பள்ளிகள்.., தெலுங்கானா அரசு அறிவிப்பு!!

0
மாணவர்களே.., தசரா விடுமுறை நாட்கள் நீட்டிப்பு.., இந்த தேதியில் திறக்கும் பள்ளிகள்.., தெலுங்கானா அரசு அறிவிப்பு!!
மாணவர்களே.., தசரா விடுமுறை நாட்கள் நீட்டிப்பு.., இந்த தேதியில் திறக்கும் பள்ளிகள்.., தெலுங்கானா அரசு அறிவிப்பு!!

ஒவ்வொரு வருடமும் தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் இந்த ஆண்டு தசரா பண்டிகை இடைவேளை அடுத்த மாதம் அக்டோபர் 14 அன்று சனிக்கிழமை தொடங்கி, அக்டோபர் 25, புதன்கிழமை வரை தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 26ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிரவுக்கு சென்ற புது தம்பதி.., தூக்கிட்டு மணமகன் தற்கொலை.., நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here