தமிழ்நாடு அரசு துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தினம் வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி,
- அரசுத்துறைகளில் சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் அளிக்கப்படும்.
- சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள், முன்னாள் கிராம அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரா்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக அளிக்கப்படும்.
- கடந்த நிதியாண்டில் இருந்து குறைந்தபட்சம் 240 நாட்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பகுதி நேர மற்றும் முழு நேர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
இனி ஜெனி உன் பொண்டாட்டி கிடையாது.., கோர்ட்டின் தீர்ப்பால் சுக்குநூறாக உடைந்த பாக்கியா குடும்பம்!!!