தமிழகத்தில் தீவிரவாதத்தை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை., அரசாணை வெளியீடு!!!

0
தமிழகத்தில் தீவிரவாதத்தை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை., அரசாணை வெளியீடு!!!
தமிழகத்தில் தீவிரவாதத்தை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை., அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தீவிரவாதத்தை தடுக்கும் வகையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி தற்போது தமிழகத்தில் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி தலைமையில் A.T.S. எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்கி உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் அடிச்சு ஊத்தும் மழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here