அடுத்த 3 மணி நேரத்தில் அடிச்சு ஊத்தும் மழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

0
அடுத்த 3 மணி நேரத்தில் அடிச்சு ஊத்தும் மழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் அறிவிப்பு!!!
அடுத்த 3 மணி நேரத்தில் அடிச்சு ஊத்தும் மழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு நாளை தான் கடைசி., உடனே விண்ணப்பியுங்கள்., மத்திய அரசு அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here