பொதுவாக டாஸ்மாக் கடைகள் கோவில், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் 100 மீட்டர் தொலைவில் தான் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு முன்னரே தெரிவித்து இருந்தது. அதன்படி பள்ளி கூடம் அருகே இருந்த 500 டாஸ்மாக் கடைகளை சமீபத்தில் அரசு அதிரடியாக மூடியது. இதை கருத்தில் கொண்டு இன்னும் பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் கடைகள் மற்றும் அதிகம் பிரச்சனை ஏற்படும் கடைகள் குறித்து மொத்தம் 273 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் புகார் அளித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இது குறித்து தற்போது அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அந்த கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும் என கூறப்படுகிறது. இதை கேட்ட மதுபிரியர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
இந்த தேதி வரை டிக்கெட் ரத்து கட்டணம் வசூலிக்கப்படாது., ஏர் இந்தியா அறிவிப்பு!!!