உதவியாளர் கன்னத்தில் பளார் விட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிர்ச்சி சம்பவம்!!

0
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது உதவியாளரை பளார் என்று கன்னத்தில் அறைந்த சம்பவம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகையின் மோசமான செயல்:

தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் இவர் நடித்த கனா திரைப்படம் இன்று வரை இவருக்கு தனி இடத்தை அளித்துள்ளது. தற்போது விக்ரம் போன்ற ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் தன்னிடம் கதை சொல்லிய இயக்குனரிடம் இது மொக்கை கதை என கூறி சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது,இவர் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும்,ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த,படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது,தனது உதவியாளரிடம் சூடு தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். அவர் சென்று எடுத்து வர சிறிது கால தாமதமானதால், கடுப்பான ஐஸ்வர்யா அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். நடிகையின் இந்த செயல்,அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here