workship
ஆன்மிகம்
தரித்திரம், கடன் தொல்லை நீங்க – காலபைரவர் வழிபாடு.!
Sudha -
காலபைரவரை தேய்பிறை அஷ்டமியில் தரிசித்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்தியையெல்லாம் விரட்டுவார். உங்களை கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுத்து அருள்வார் பைரவர். எதிரிகள் தொல்லை என்பதே இல்லாமல் செய்வார். தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள். இன்று தேய்பிறை அஷ்டமி (15.4.2020 புதன்கிழமை).
காலபைரவர்
பொதுவாக, பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள்...
Latest News
தமிழக மக்களே., கனமழை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்? வெள்ள அபாய எச்சரிக்கை!!!
கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர் வீழ்ச்சிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த வகையில்,...