wipro brings back employees to india in special flights
வணிகம்
500 ஊழியர்கள் நாடு திரும்பினர் – தனி விமானங்களை ஏற்பாடு செய்த விப்ரோ நிறுவனம்!!
vijay -
பெங்களூரை தளமாகக் கொண்ட ஐ.டி சேவை நிறுவனமான விப்ரோ, தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்கா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலிருந்து சிறப்பு விமானங்களில் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) மற்றும் இன்போசிஸைத் தொடர்ந்து, பெங்களூரை தளமாகக் கொண்ட மென்பொருள் சேவை நிறுவனமான விப்ரோ, அமெரிக்கா, இங்கிலாந்து...
Latest News
IPL 2024: 7 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார்.. முழு விவரம் உள்ளே!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத்...