Thursday, May 23, 2024

vilupuram school girl burnt alive by admk counselor

விழுப்புரத்தில் பள்ளி சிறுமி உயிருடன் எரித்துக் கொலை – அதிமுக கவுன்சிலர் கைது..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தின் மூலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்விரோதம்: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரை என்ற கிராமத்தில்...
- Advertisement -spot_img

Latest News

உங்க ஸ்பூனில் உப்பு இருக்கா?? இணையத்தில் வைரலாகும் ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!!

ஜப்பான் நாட்டினர் உலக சுகாதார மையம் நிர்ணயித்ததை விட 2 மடங்கு அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் குறித்து...
- Advertisement -spot_img