Wednesday, May 15, 2024

vaikunda ekadasi 2020

வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு! பக்தர்கள் படையெடுப்பு!!

இன்று வைகுண்ட ஏகாதேசி திருநாள் என்பதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். வைகுண்ட ஏகாதேசி: தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு காரணமாக கோவில்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்கள் மூடப்பட்டன....
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img