Tuesday, April 30, 2024

tn cm new announcement

வனத்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவசாயி – குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு..!

வனத்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவசாயி முத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த குடும்பத்துக்கு அரசு நிதியுதவி..! தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து...
- Advertisement -spot_img

Latest News

6000+ காலிப்பணியிடங்கள்.., இதை செஞ்சா கைநிறைய சம்பளத்துடன் வேலை.., உடனே முந்துங்க!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 4 தேர்வு ஜூன் 9 தேதி நடத்தப்பட உள்ளது. 6244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்கள்...
- Advertisement -spot_img