Friday, April 26, 2024

tirupathi temple

போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

திருப்பதி லட்டு வீட்டிற்கே வரும் என்ற தனியார் இணையதளம் போலியானது என திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் தெரிவித்தது. மேலும் மக்கள் யாரும் அதை நம்பி தங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்பதற்காக தேவஸ்தானம் சார்பாக அந்த இணையதளம் முடக்கப்பட்டது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போலி இணையதளம்: ஆந்திராவில் உள்ள பிரசதிப்பெற்ற வழிபாட்டு தளமான திருமலை ஏழுமலையான்...

திருப்பதி கோவில் அர்ச்சகர் கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பு!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் கோவில் அர்ச்சகர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் கோவில் பூட்டப்பட்டது. இந்நிலையில் 48 வயதான அர்ச்சகர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார். திருப்பதியில் கொரோனா: இந்த வார தொடக்கத்தில் திருப்பதி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட...

திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு..!

திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் முழு ஊரடங்கு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 5ந்தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img