தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் ஊரடங்கு காலத்தில் கோவில்களில் பூஜைகள், பிரார்த்தனைகள் போன்ற வழிபாடுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவில் பூஜைகள்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை மருத்துவர்களின் கட்டுக்குள் வராமல் அதனை மீறி மக்கள் அனைவரையும் மிக அதிகமாக தாக்கி வருகிறது. இதனால்...