Friday, April 26, 2024

tamilnadu police si exam

உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – காவலரே டிஜிபி இடம் புகார் அளித்ததால் புது சர்ச்சை..!

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக காவலர் ஒருவரே புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுளை பயன்படுத்தி தேர்வெழுதினர்..! உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் காவலர்களும் பங்கேற்றனர். இதில் ஒரே தேர்வு மையத்தில் பல காவலர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒரே நேரத்தில் விண்ணப்பித்தனர்....

போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு..? குரூப் 4 முறைகேடு பரபரப்பு அடங்குவதற்குள் புதிய சர்ச்சை..!

டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான விசாரணைகளும், கைதுகளும் அடங்குவதற்குள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும் சில பயிற்சி மைய மாணவர்கள் மட்டும் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது. சிறிது நேரத்தில் மறையும்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img