Sunday, May 26, 2024

tamilnadu police corona awareness

கொரோனா தடுப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் தேவை – தமிழக காவல்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதன் தடுப்பு பணியில் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் அயராது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு ஓய்வு பெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என்று தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய ஆயுதப்படை வீரர்கள்: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்...

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார்கள் தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு...

ஹோண்டா கார் பாத்திருப்பீங்க.. கொரோனா கார் பாத்திருக்கீங்களா – வாயை பிளக்கும் மக்கள்..!

கொரோனா வைரஸ் பற்றிய பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா ஹெல்மெட்டை தொடர்ந்து தற்போது கொரோனா காரை வடிவமைத்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் கார் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஆனால் தேவையே இல்லாமல் ஒரு சிலர்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -spot_img