Monday, April 29, 2024

tamilnadu govt staff corruption

ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் – ‘பலே பாண்டியன்’ வங்கி லாக்கரை திறக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!!

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது, சுற்றுசூழல் கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரை சோதனையிட திட்டமிட்டுள்ளனர். அவரது லாக்கரில் பல மதிப்புள்ள பணம், நகை மற்றும் பொருட்கள் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சந்தேகம்: தமிழகத்தின் சுற்றுசூழல் கண்காணிப்பாளரான பாண்டியனின் வீட்டில் தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை...
- Advertisement -spot_img

Latest News

விஜய் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகும் நடிகை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

மக்கள் மத்தியில் சில காலமாகவே சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்கள்...
- Advertisement -spot_img