Wednesday, May 15, 2024

rishabh pant donate his salary

உத்திரகண்ட் வெள்ளப்பெருக்கு பாதிப்பு – ரிஷப் பாண்ட் நிதியுதவி!!

உத்திரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்ட் நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். உத்திரகண்ட்: உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் தபோவான் என்னும் பகுதி அருகே நீர் மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று...
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img