recent update of corona in kerala
செய்திகள்
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை குறி வைக்கும் கொரோனா – கேரளாவில் தீவிர கண்கணிப்பு!!
Saran -
நீண்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகளில் கொரோனா:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று கட்டுக்குள்...
Latest News
அரசு துறையில் பணிபுரியும் தினக்கூலி, பகுதி நேர ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.,அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!!
மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என பல்வேறு இடங்களிலும், அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த...