ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட ஒருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி:
தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. மேலும் உலக நாடுகள் அவசர கால பயன்பாட்டிற்காக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த வரிசையில் இந்தியாவில் கடந்த...