permission granted for sterlite open in thoothukudi
செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கலாம் – மத்திய அரசு அதிரடி!!
Kannan -
தற்போது நாட்டில் மிக அதிகமான அளவில் ஆக்சிஜென் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அனுமதிக்கலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை:
தமிழகத்தில் பெரிய போர்க்களத்திற்கு பின்பு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைகள் மூடப்பட்டது. இதனை மூடுவதற்கு தூத்துக்குடியில் பெரிய போர்க்களமே நடந்தது....
Latest News
CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!
IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...